தேவையான பொருள்கள்:
செளசெள - 4
பால் - 300 மில்லி
சர்க்கரை - 400 கிராம்
ஏலக்காய் - 4
முந்திரி - 10
நெய் - 300 கிராம்
செய்முறை:
முதலில் சௌசௌவை நன்றாகக் கழுவி, தோல் சீவி, தேங்காய்த் துருவியில் துருவிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிது டால்டாவை விட்டு துருவலை வதக்க வேண்டும்.
வதக்கிய துருவலுடன் பாலை விட்டு ஒரு பாத்திரத்தில் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து வெந்தக் கலவையை எடுத்து, அடி கனமான ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளற வேண்டும். அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதில் நெய்யை விட்டு, எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும் வரை கிளற வேண்டும். ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் முந்திரியை சிறுசிறு துண்டாக ஒடித்து, வறுத்துப் போட்டு கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரிஞ்சால் மசாலா...

கலப்பட நெய்யில் திருப்பதி லட்டு: திண்டுக்கல் பால் பொருள் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை

உடல் நலத்தின் அடித்தனம்!
கோதுமை ரவை போளி செய்வது எப்படி?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



