
1971-இல் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இண்டாவதாக, 1980-இல் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவதாக, 1997-இல் அருணா ஆசிப் அலிக்கும், நான்காவதாக 1998-இல் இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், ஐந்தாவதாக 2001-இல் லதா மங்கேஷ்கருக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.