கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பூச்சிகளைத் தடுக்க...

உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆர். கீதா, கேரளா

 உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.

 கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக்கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

 கறிவேப்பிலையை அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காது.

அப்பளம், வடகம், வற்றல் வைக்கும் பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாய் சிலவற்றைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

சர்க்கரை பாத்திரத்தில் ஒன்றிரண்டு கிராம்புத்துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புத்தொல்லையைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.