ஆர். கீதா, கேரளா
உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.
கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக்கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
கறிவேப்பிலையை அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காது.
அப்பளம், வடகம், வற்றல் வைக்கும் பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாய் சிலவற்றைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.
சர்க்கரை பாத்திரத்தில் ஒன்றிரண்டு கிராம்புத்துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புத்தொல்லையைத் தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோதுமை ரவை போளி செய்வது எப்படி?

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்
கோதுமை மாவு பிட்டு
சமையல் டிப்ஸ்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


