ஆர். கீதா, கேரளா
உணவுப் பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் அண்டாது.
கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக்கீரையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
கறிவேப்பிலையை அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காது.
அப்பளம், வடகம், வற்றல் வைக்கும் பாத்திரத்தில் காய்ந்த சிவப்பு மிளகாய் சிலவற்றைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.
சர்க்கரை பாத்திரத்தில் ஒன்றிரண்டு கிராம்புத்துண்டுகளைப் போட்டு வைத்தால் எறும்புத்தொல்லையைத் தவிர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உருளைக்கிழங்கின் சிறப்பு...
கோதுமை அடை
சற்று நிதானித்திருக்கலாம்!

திரிந்த பாலை பயன்படுத்தலாமா?
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

