தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.
வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டுக் குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.
-த.நாகராஜன், சிவகாசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாட்டி வைத்தியம்
பாட்டி வைத்தியம்

தாகம் தீா்க்க வருகிறதோ?
பாட்டி வைத்தியம்... நரம்பு பிரச்னைகள் குணமாக...!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


