தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பாட்டி வைத்தியம்

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:05 am IST

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டுக் குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.

-த.நாகராஜன், சிவகாசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.