காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்  பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  -திருக்குறள்  ஒருவர் சொன்ன சொல்லை  ஒருவரிடத்தில் சொல்லி  செயலைச் செய்து முடிக்கத்  தூது செல்ல வேண்டும்    தூது செல்லும் பேரிடம்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:51 pm

இரா. எட்வின்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

 பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

 -திருக்குறள்

 ஒருவர் சொன்ன சொல்லை

 ஒருவரிடத்தில் சொல்லி

 செயலைச் செய்து முடிக்கத்

 தூது செல்ல வேண்டும்

 தூது செல்லும் பேரிடம்

 வாது சூது இல்லாத

 அன்புக்கனிவு வேண்டும்

 குடும்பப் பெருமை வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.