குறள் பாட்டு: நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து

Updated On :19 செப்டம்பர் 2012, 11:15 pm









