காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். - திருக்குறள் நயமாய்ப் பேசும் நல்லோர்கள் நல்லறிஞர்கள் கூட்டத்தில் எப்படிப் பேச வேண்டுமென்று இயல்பு அறிந்து பேசுவர். வாய் தவறிக்கூட தீமை பே

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:54 pm

இரா. எட்வின்

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.



- திருக்குறள்

நயமாய்ப் பேசும் நல்லோர்கள்

நல்லறிஞர்கள் கூட்டத்தில்

எப்படிப் பேச வேண்டுமென்று

இயல்பு அறிந்து பேசுவர்.

வாய் தவறிக்கூட

தீமை பேச மாட்டார்கள்!

எல்லாம் தெரிந்த தூயவர்

என்ற பெயரை வாங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.