காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: வினைத் தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். - திருக்குறள் எதையும் நன்றாகச் செய்திட உதவும் துணை தேவையே துணை இருந்தால் எதையுமே துணிவுடனே செய்யலாம் துணையால் பொருள் சேர்ந்திடும் தூய்மை புகழ் சே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am

இரா. எட்வின்

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.

- திருக்குறள்

எதையும் நன்றாகச் செய்திட

உதவும் துணை தேவையே

துணை இருந்தால் எதையுமே

துணிவுடனே செய்யலாம்

துணையால் பொருள் சேர்ந்திடும்

தூய்மை புகழ் சேர்ந்திடும்

செய்யும் செயலை முழுமையாய்ச்

செய்தால் எல்லாம் வெற்றியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.