குறள் பாட்டு: வினைத் தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். - திருக்குறள் எதையும் நன்றாகச் செய்திட உதவும் துணை தேவையே துணை இருந்தால் எதையுமே துணிவுடனே செய்யலாம் துணையால் பொருள் சேர்ந்திடும் தூய்மை புகழ் சே

Updated On :20 செப்டம்பர் 2012, 12:34 am







