முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அறியாமை போக்கு

கண்கள் இரண்டும் விளக்காக கல்வியைக் கற்றிட வேண்டாமா? கல்லா மனிதன் கல்லென்ற கருத்தை மாற்றிட வேண்டாமா? இன்னும் எதற்கோ அறியாமை இன்றே போக்கிட வேண்டாமா? இருப்போர்-இல்லார் எல்லாமே இனிதாய் படித்திட வேண்டாமா?

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:07 am IST

கண்கள் இரண்டும் விளக்காக

கல்வியைக் கற்றிட வேண்டாமா?

கல்லா மனிதன் கல்லென்ற

கருத்தை மாற்றிட வேண்டாமா?

இன்னும் எதற்கோ அறியாமை

இன்றே போக்கிட வேண்டாமா?

இருப்போர்-இல்லார் எல்லாமே

இனிதாய் படித்திட வேண்டாமா?

பொன்னும் பொருளும் இருந்தாலும்

எண்ணும் எழுத்தே கண்ணாகும்!

பொறுப்பாய் உணர்ந்து படிக்காவிட்டால்

பிறந்த வாழ்வே புண்ணாகும்!

பண்பும் அறிவும் படிப்பால் பெருகும்

பாமரம் இனிமேல் வேண்டாமே!

பள்ளிகள், கல்வியை அரசும் தருதே

படித்திடவே நீ தவறாதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.