காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். - திருக்குறள் படையெடுத்துச் செல்பவர்க்கும் பாதுகாப்பரண் தேவையே போருக்கு அஞ்சிப் பதுங்கிட நினைப்பவர்க்கும் தேவையே நாட்டைப் பிடிக்கத் துட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:30 pm

இரா. எட்வின்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்

போற்று பவர்க்கும் பொருள்.

- திருக்குறள்

படையெடுத்துச் செல்பவர்க்கும்

பாதுகாப்பரண் தேவையே

போருக்கு அஞ்சிப் பதுங்கிட

நினைப்பவர்க்கும் தேவையே

நாட்டைப் பிடிக்கத் துடிப்போர்க்கும்

நல்ல அரண் தேவையே

பயந்து பதுங்கிக் கொள்வோர்க்கும்

பாதுகாப்பரண் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.