92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு

அறன் வ−யுறுத்தல் (அறத்துப்பால் - அதிகாரம் 4 - பாடல் 2) அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. - திருக்குறள் அறத்தை விடவும் நன்மை தரும் அரிய செயல் இல்லையே வாழ்வினிலே தெளிவு பெற வள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:12 pm

இரா. எட்வின்

அறன் வ−யுறுத்தல்

(அறத்துப்பால் - அதிகாரம் 4 - பாடல் 2)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

- திருக்குறள்

அறத்தை விடவும் நன்மை தரும்

அரிய செயல் இல்லையே

வாழ்வினிலே தெளிவு பெற

வளமானது இல்லையே

அறச் செயலை மறந்து தீய

பிற செயல்கள் செய்திருந்தால்

அதைவிடவும் கேடானது

வேறெதுவும் இல்லையே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.