காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: வாழ்க்கைத் துணைநலம்

(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். -திருக்குறள் குடும்பம் நடத்தும் குணநலம் கொண்டு வாழும் மனைவிதான் மனையைச் சிறக்கச் செய்பவள் மகிழ்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:31 pm

இரா. எட்வின்

(அறத்துப் பால் - அதிகாரம் 6 - பாடல் 2)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

-திருக்குறள்

குடும்பம் நடத்தும் குணநலம்

கொண்டு வாழும் மனைவிதான்

மனையைச் சிறக்கச் செய்பவள்

மகிழ்ச்சி பெருக்கி வாழ்பவள்

நல்ல பண்பு மனைவிக்கு

இல்லை யென்று போய்விட்டால்

சிறப்பி ருந்தும் பயனில்லை

இழந்து போன வாழ்வுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.