காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விருந்தோம்பல்

(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று - திருக்குறள் குறள் பாட்டு வந்த விருந்து வாசலுக்கு வெளியில் இருக்கும் போதிலே உள்ளிருந்து வயிறு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:39 pm

இரா. எட்வின்

(அறத்துப் பால் - அதிகாரம் 9 - பாடல் 2)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

- திருக்குறள்

குறள் பாட்டு

வந்த விருந்து வாசலுக்கு

வெளியில் இருக்கும் போதிலே

உள்ளிருந்து வயிறு நிரப்ப

உள்ளம் எண்ணக்கூடாது

இறந்திடாமல் இருப்பதற்கு

எந்த மருந்தும் இல்லையே

அந்த மருந்து கிடைத்தபோதும்

மறைந்து உண்ணக்கூடாதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.