அரங்கம்: புறங்கூறாமை!
மன்னரின் அரண்மனையில் பணிபுரிந்தவர்களுள் "பரமன்' என்றும் "பூபதி' என்றும் இரு பணியாட்கள் இருந்தனர். இவர்களுள் பூபதி எப்பொழுதும் எல்லோரிடத்திலும் குறை கண்டு கொண்டும் அதை உடனே தனது மேலதிகாரிகளிடம் போய் புகார் செய்துகொண்டும் இருந்தான்.










