சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தெரிந்து வினையாடல்

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்துஅதனை அவன்கண் விடல்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 12:30 am

பொருட்பால்   -   அதிகாரம்  52   -   பாடல்  7

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

- திருக்குறள்


இந்தச் செயலைச் செய்திட 
எந்த வழிமுறை பயன்படும்
என்று தெரிந்து செய்பவரைத் 
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்து

இந்தக் கருவியின் உதவியால்
இவன் இதனைச் செய்திடுவான் 
என்று தெளிந்த பின்னாலே
அவனிடத்தில் விட்டுவிடு.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.