
Updated On :7 நவம்பர் 2020, 12:30 am

பொருட்பால் - அதிகாரம் 45 - பாடல் 7
- திருக்குறள்
மனம் போன போக்கிலே விட்டிடாமல்
கடிந்து புத்தி சொல்வோரைத்
துணையாய்க் கொண்டு வாழ்வோர்க்குத்
துன்பம் ஏதும் இல்லையே
புத்தி சொல்லித் திருத்திட
ஆளிருந்தால் கேடில்லை
அவரைக் கெடுக்கும் ஆற்றலுள்ளோர்
யாரும் உலகில் இல்லையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...