கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனை பாவையற்று
கல்லாமை
Updated on
1 min read

அறத்துப்பால்   -   அதிகாரம்  41   -   பாடல்  7


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் 
மண்மாண் புனை பாவையற்று


- திருக்குறள்

நுட்பமான மாண்புடன் 
நுழைந்து தெரியும் அறிவினைப் 
பெற்றிடாதவன் பேரழகு 
பயனில்லாத அழகுதான்

அழகிருந்து பயனில்லை
அறிவு ஒன்றே பெரியது
மண்ணால் செய்த பொம்மை போல
தோன்றும் அழகு தேவையில்லை


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com