கேள்வி: பூமியில் தோன்றிய உயிரினங்களில், இறக்கைகள் முளைத்து, முதல் முதலில் ஆகாயத்தில் பறந்த பறவை எது என்று சொல்ல முடியுமா?
பதில்: நூற்று நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "மிஸோசாயிக்' காலத்தில்தான் ஊர்வனவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பறவைகள் தோன்றியதாகக் கூறுகிறார்கள்.
இந்த நவீன காலத்தில் 9000-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பூமியெங்கிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கணக்கெடுக்கப்படாத பறவையினங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் கூறுகிறார்கள்.
அன்றைய ஊர்வனவற்றிற்கும் இன்றைய பறவையினங்களுக்கும் இடையிலான ஓர் உயிரினம்தான் பூமியில் தோன்றிய முதல் பறவை. ஆனால், அதையும் நிச்சயமாகப் பறவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த உயிரினத்துக்கான பல ஆதாரங்கள் புதை படிமங்கள் வடிவாகக் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்கு ஊர்வன போன்ற வால்களும் பறவைகளைப் போன்ற சிறகுகளும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதற்குப் பற்கள் கூட இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது என்ன பறவையாக இருக்கும் என்பது இதுவரைத் தெளிவுபடுத்தப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி! - ஈரான்

திருப்பம் தரும் தினப்பலன்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


