வான் சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வான் சிறப்பு


அறத்துப்பால்   -   அதிகாரம்  2   -   பாடல்  8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

- திருக்குறள்


மேகமின்றி வான்மண்டலம் 
குளிராமலே இருந்துவிட்டால் 
வழிபாடுகள் பூஜையெல்லாம் 
பூமியிலே நடப்பதில்லை

செழிப்பாக இருந்தால்தான் 
கொண்டாடும் எண்ணம் வரும் 
வறுமை வந்து சூழ்ந்து விட்டால் 
தெய்வங்களை மறந்திடுவர்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com