கேள்வி: இந்தியாவின் தேசியச் சின்னமான அசோகா ஸ்தூபியில் அமைந்துள்ள சிங்கம், காளை, குதிரை, சக்கரம் ஆகியவற்றுக்கு என்ன பொருள்?
பதில்: இந்தச் சின்னத்தில் 3 சிங்கங்கள் நமது நேரிடைப் பார்வைக்குத் தெரிந்தாலும் இத் தூணில் 4 சிங்க உருவங்கள் அமைந்துள்ளன. ஒரு சிங்கம் பின்னால் இருப்பதால் நமது பார்வைக்குத் தெரிவதில்லை. இந்த நான்கு சிங்கங்களும் அதிகாரம், வீரம், தன்னம்பிக்கை மற்றும் பெருமையைக் குறிக்கின்றன.
கீழே உள்ள சக்கரம் தர்ம சக்கரமாகக் கருதப்படுகிறது. எப்பாடு பட்டாவது தர்மம் நிலைநாட்டப்படும் என்பதை இந்தச் சக்கரம் குறிக்கின்றது.
காளை, கடும் உழைப்பையும் நேர்கொண்ட பார்வையையும் குறிக்கின்றது. குதிரை, தேசத்துக்கு உண்மையாக நடப்பதையும் வேகத்தையும் சக்தியையும் குறிக்கின்றது.
இந்தத் தூண் அசோகர் காலத்தில் செதுக்கப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது: ஈரான்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


