பொருட்பால் - அதிகாரம் 98 - பாடல் 7
- திருக்குறள்
சேரும் இடத்தில் சேர்ந்தால்தான்
சிறப்புக்குக்கூட மதிப்புண்டு
தகுதியற்றோர் பெறும் சிறப்பு
தரம் தாழ்ந்து போய்விடும்
சேராத இடத்தில் புகழ்சேர்ந்தால்
பெருமை குன்றிப் போய்விடும்
வரம்பு மீறும் வாழ்க்கைக்கு
தூண்டி விட்டுக் கெடுத்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்