

நல்லோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளுங்கள்.
- வள்ளலார்
தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு ஏற்படும்.
- வள்ளலார்
வணக்கமும், பணிவும், ஆணவத்தையும், கர்வத்தையும் போக்கும்.
- மாதா அமிர்தானந்தமயி
சோம்பேறித்தனம் என்பது இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்!. அது ஓடினாலும் பயனில்லை..... நின்றாலும் பயனில்லை!
- கூப்பர்
அறமும், அன்பும் உள்ள வாழ்க்கையில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.
- காஞ்சிப் பெரியவர்
கடமை புனிதமானது! அதை பக்தியுடன் செய்வதே தெய்வ வழிபாடாகும்.
- விவேகானந்தர்
நல்லோரைத் தேர்ந்தெடுத்து நன்கு பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்.
- கிருபானந்த வாரியார்
பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
- புத்தர்
சுய மனக்கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்பவர்களே உண்மையில் சுதந்திரமானவர்கள்.
- மகாத்மா காந்தி
பரிகாசப் பேச்சைப் பேசுபவன், பகைவனைத் தேடிக் கொள்கிறான்.
-ஜான்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

