

மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
- இங்கர்சால்
பிறருடைய குற்றங்களை நாம் கவனித்துக்கொண்டே இருந்தால் அதே குற்றம், குறைகள் நாளடைவில் நம்மிடம் தொற்றிக் கொள்ளும்.
- இங்கர்சால்
சாந்தம், அன்பு, தயை, கருணை இவை தங்குமிடம்தான் கடவுள்.
- யாரோ
சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும் நல்ல புத்தகங்களால் திறக்கப்படுகின்றன.
- யாரோ
நல்ல அனுபவங்கள் கிடைக்க நீண்ட நாள்கள் ஆகலாம். நல்ல புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாக அளிக்கின்றன.
- யாரோ
பண்பை வழங்குவதால் புகழ் சேர்க்கப்படுகிறது.
- பேயர்டு டெய்லர்
அதிகப் பேச்சு கவனிப்பைக் குறைத்துவிடும்.
- ஏ.வி.பிரவுன்
குழந்தைகள் துன்பங்களை மறக்கச் செய்கின்றன. எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குவதற்கும் குழந்தைகள் வழி வகுக்கின்றன.
- யாரோ
கோபம் நுழையும்போது பகுத்தறிவு வெளியேறிவிடுகிறது.
- தாமஸ் புல்லர்
உயர்ந்த சிகரங்களில் மனிதர்கள் ஏறிவிடலாம். ஆனால் அவற்றில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது.
- ஷேக்ஸ்பியர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

