சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை ஒன்றை எழுதித் தருமாறு கண்ணதாசனிடம் சிலை அமைப்புக் குழுவினர் கேட்டனர். அப்போது, அவர்கள் கண்ணதாசனிடமும் கவிதை ஒன்றை கேட்டனர். இவை இரண்டும் இப்போதும் அந்தப் பீடத்தில் அழியாத நிலையில் உள்ளன.
கம்பரின் கவிதை:
''நந்தா விளக்கணையா நாயகனே! நா நிலத்தார்
நந்தாய் தனி அறத்தின் தாயே! தயாநிலையே!
எந்தாய் இகல் வேந்தர்ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி வாய்மைக்கு ஆர்உளரே மற்றுலகில்!''
கண்ணதாசன் கவிதை:
''வாரா விடுதலையை வரவழைத்தாய்; வளரறிவில்
தேரா இளைஞர் நலம் தேர்ந்தாய்; எஞ் ஞான்றும்
ஊரார் நலம் காக்க உடல் நலத்தைத் தானிழந்தாய்
சீராகும் தலைவா! நின் திருமேனி தொழுகின்றோம்!
- தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் வாக்களித்த வேட்பாளா்கள்

பிரதமா் ‘தீவிரவாதி’ என விமா்சனம்: காா்கே பதிலளிக்க கூடுதல் அவகாசம் - தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை

வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

