லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சார் போஸ்ட்

நேரு- 25 பைசா, பெரியார்- 50 பைசா, காந்தி- ரூ.1, அம்பேத்கார்- ரூ.2, சத்யஜித்ரே- ரூ. 3, ஹோமி பாபா- ரூ. 4,இந்திராகாந்தி - ரூ. 5

News image
Updated On :3 நவம்பர் 2012, 10:22 am

நேரு- 25 பைசா

பெரியார்- 50 பைசா

காந்தி- ரூ.1

அம்பேத்கார்- ரூ.2

சத்யஜித்ரே- ரூ. 3

ஹோமி பாபா- ரூ. 4

இந்திராகாந்தி - ரூ. 5

ராஜீவ்காந்தி- ரூ. 5

சர்.சி.வி.ராமன்- ரூ. 10

ஜெ.ஆர்.டி.டாடா- ரூ. 15

அன்னை தெரசா- ரூ. 20

இவையெல்லாம் சமீபத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அவற்றின் மதிப்பு விவரம் என்பதை அறிக.

நாம் தினமும் சந்திக்கும் நமது மதிப்பிற்குரிய நண்பரான தபால்காரருக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் ஆள் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளன.

நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் நடிகை சாவித்திரி இருவருக்கும் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய அரசு ஜி.கே.மூப்பனார், வேதாத்திரி மகரிஷி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம், பி.ஜீவானந்தம், திருவள்ளுவர், குமரகுருபரர், ஜி.யூ.போப், சி.சுப்ரமணியம், ஓமந்தூர் ராமசாமி, இம்மானுவேல் சேகரனார் மற்றும் வள்ளல் பச்சையப்பர் ஆகியோருக்கு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த இத்தனை பேருக்கு அஞ்சல் தலைகள் வெளியிட்டது இதுவே முதல்முறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.