இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தமிழ்த் தாத்தாவின் பற்று

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.

News image
Updated On :12 மே 2013, 9:51 am IST

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.
 ""திருவாசகத்தை கொண்டு வா?'' என்றார். ""பிணக்கில்லாதோர்' என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பதிகத்தைப் படி'' என்றார். ""உன் பற்று தவிர ஒரு பற்று வேண்டேன்'' என்றார்.
 கரங்குவித்தார்! உயிர் பிரிந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.