திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

தமிழ்த் தாத்தாவின் பற்று

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.

News image
Updated On :12 மே 2013, 9:51 am IST

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களுக்குத் தமது காலம் நெருங்கிவிட்டது என்று புரிந்துவிட்டது. இதுவரை அவர் எழுதியது, படித்தது, பதிப்பித்தது எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடு என்றார்.
 ""திருவாசகத்தை கொண்டு வா?'' என்றார். ""பிணக்கில்லாதோர்' என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பதிகத்தைப் படி'' என்றார். ""உன் பற்று தவிர ஒரு பற்று வேண்டேன்'' என்றார்.
 கரங்குவித்தார்! உயிர் பிரிந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.