/
பாரதியார் எடுத்துக் கொண்ட படங்கள் மொத்தமே ஐந்துதான். அவை முப்பது வயதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் எடுத்தவை. புதுச்சேரியில் இரண்டும் காரைக்குடியில் இரண்டும், சென்னையில் ஒன்றுமாக எடுத்தது. இப்போது நாம் பார்க்கும் முண்டாசுடன் கூடிய படம் 1921-ல் சென்னையில் மண்ணடி தெருவிலுள்ள ரத்னா ஸ்டூடியோவின் வேண்டுகோளுக்கிணங்க பாரதியார் எடுத்துக் கொண்டது.
("பாரதிதாசன் பார்வையில் பாரதி' என்ற நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு; சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: திண்டுக்கல் 96.08% தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்தது!
பெண்களிடம் நகைப் பறித்த 6 இளைஞா்கள் கைது

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: தேனி மாவட்டம் 96.15 சதவீதம் தோ்ச்சி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



