இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நன்றி பல விதம்

கிரிக்கெட் வீரர் ரோஜர் பென்னிக்கு மிருகங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. சமீபத்தில் கர்நாடகா கோல்ப் அசோசியேஷனுக்கு வந்த பென்னி ஒரு காட்சியை கண்டு திகைத்தார்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 12:30 am

ராஜேஸ்வரி

கிரிக்கெட் வீரர் ரோஜர் பென்னிக்கு மிருகங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு.

சமீபத்தில் கர்நாடகா கோல்ப் அசோசியேஷனுக்கு வந்த பென்னி ஒரு காட்சியை கண்டு திகைத்தார்.

ஒரு கருப்பு நாயை மற்ற நாய்கள் சுற்றிக் கொண்டு குலைத்ததுடன் கடிக்கவும் செய்தன.

அதனைக் கண்ட பென்னி,   நாய்களை விரட்டி விட்டு, கருப்பு நாய்க்கு பட்ட காயங்களை குணப்படுத்துவதற்காக  மிருகங்களை காப்பாற்றும் மையத்தில் சேர்த்தார்.

அதற்கு அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.

அதனைப் பார்க்க வந்த பென்னியை,  அந்த நாய் நின்று கைகுலுக்கி கட்டிக் கொண்டு நன்றி தெரிவித்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.