தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாடலை மாற்றிய  பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு முறை தஞ்சாவூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

News image
Updated On :21 மார்ச் 2021, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு முறை தஞ்சாவூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயிலில் பிச்சை கேட்க வந்த நபர் ராகம் போட்டு சித்தர் பாடலை பாடிக் கொண்டிருந்தார். அதனை  ரசித்த பட்டுக்கோட்டையார் அந்த பிச்சைக்காரரை அழைத்து, "மிக நன்றாக சித்தர் பாட்டினை பாடினீர்' என பாராட்டி விட்டு ஒரு ரூபாயை அவருக்கு அன்பளிப்பு அளித்து விட்டு சொன்னார்.

"தோழரே சித்தர் பாடல் ஒன்றை பாடும் போது காயமே இது பொய்யடா? வெறும் காற்றடைத்த பையடா? என் பாடினீர்கள். அந்த கதையெல்லாம் இனிமேல் உதவாது. அடுத்த தடவை பாடும் போது காயமே இது மெய்யடா, அதில் கண்ணும் கருத்தும் வையடா என்று பாடுங்கள்' என்ற சொல்ல, அந்தப் பிச்சைக்காரர் அப்போதே பட்டுக்கோட்டையார் சொன்னது போல பாட ஆரம்பித்துவிட்டாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.