மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பாட்டும் கதையும்..!

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

Updated On :1 ஜூலை 2023, 6:30 pm

ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர். ஜெயகாந்தன் ""உங்கள் பாட்டு எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?'' என்று கேட்க,  கண்ணதாசன், ""அது "பாட்டு'க்கு போகிறது'' என்றார்.

பின்னர், கண்ணதாசன், உங்கள் கதை எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?' என்று கேட்க, ஜெயகாந்தனோ, ""ஏதோ "கதை'  பண்ணி கொண்டிருக்கிறேன்'' என்றார். 

பாடலாசிரியரும் கதாசிரியரும் பேசினால் எவ்வளவு ருசிகரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.