

திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது:
அவா அற்றவனுக்குத் துக்கம் இல்லை
பணத்தாசை கொண்டவனுக்கு நியாயம் இல்லை
பரமஞானிக்கு இன்பதுன்பங்கள் இல்லை
புலால் உண்பவனுக்கு நெறி இல்லை
வீட்டுப் பற்று உள்ளவனுக்கு வித்தை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.