/
"பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும் . இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்.
பெரும்பாலான பறவை இனங்களில் பெண் பறவைகள்தான் முட்டைகளை அடைகாக்கும். ஆனால், எம்ப்ரர் பென்குயின்கள் விதிவிலக்கானவை. இந்த இனத்தின் ஆண் பென்குயின்கள் தான் முட்டைகளை தங்கள் கால்களில் பதித்தபடி உடலால் மூடி, வெப்பச் சூழலுக்கு மாற்றி, பலநாள்கள் உணவின்றிக் காத்து, குஞ்சு பொரிப்பதோடு, அண்டார்டிக் உறைபனி குளிரிலிருந்தும் அவற்றைப் பாதுகாக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூா் மாநகரிலுள்ள 150 நகைக் கடைகளில் தங்கம் பவுனுக்கு ரூ.8,000 குறைத்து விற்பனை

வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு: தங்கம்?

வெள்ளி கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்வு: தங்கம்?

திருப்பூரில் நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


