/

மஞ்சள் மகத்துவம்

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 10:33 pm

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

எத்தகைய வீக்கமாக இருந்தாலும் மஞ்சளை அரைத்து கனமாக பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

புதினா சாற்றில் தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் பெருத்த உடல் இளைத்து அழகான தோற்றம் பெறலாம்.

இஞ்சியையும் புதினாவையும் மிதமாக புளி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர, ஜீரண நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.