‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மஞ்சள் மகத்துவம் தெரியுமா?

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 4:03 am IST

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு கருந்துளசியைச் சேர்த்து மைபோல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

எத்தகைய வீக்கமாக இருந்தாலும் மஞ்சளை அரைத்து கனமாக பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்தால் ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

புதினா சாற்றில் தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து தினமும் ஒரு டம்ளர் அருந்தி வந்தால் பெருத்த உடல் இளைத்து அழகான தோற்றம் பெறலாம்.

இஞ்சியையும் புதினாவையும் மிதமாக புளி, உப்பு, காரம் சேர்த்து அரைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர, ஜீரண நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.