மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.
துளசி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பொருள்களின் மீது தடவி அரை மணி நேரம் கழித்து பயத்தம்மாவினால் முகத்தைக் கழுவி வந்தால், பருக்களின் வடுக்கள் மறையும்.
மஞ்சள் பொடியை ஒரு தேக்கரண்டி தயிரில் நன்றாகக் குழைத்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவினால் பருக்கள் நீங்கிவிடும். முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் காணப்பட்டால், வெதுவெதுப்பான அரிசிக் கஞ்சியை இரவில் தடவிக் கொண்டு காலையில் முகத்தைக் கழுவினால் பருக்கள் போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடையில் சரும பாதுகாப்பு...
வீட்டுக் குறிப்புகள்

ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் மஞ்சள்!
மஞ்சள் மகத்துவம் தெரியுமா?
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

