மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.
துளசி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பொருள்களின் மீது தடவி அரை மணி நேரம் கழித்து பயத்தம்மாவினால் முகத்தைக் கழுவி வந்தால், பருக்களின் வடுக்கள் மறையும்.
மஞ்சள் பொடியை ஒரு தேக்கரண்டி தயிரில் நன்றாகக் குழைத்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவினால் பருக்கள் நீங்கிவிடும். முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் காணப்பட்டால், வெதுவெதுப்பான அரிசிக் கஞ்சியை இரவில் தடவிக் கொண்டு காலையில் முகத்தைக் கழுவினால் பருக்கள் போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரட் மஸ்லி செய்வது எப்படி?

ரேஷன் அரிசி மூலம் இட்லி மாவு அரைத்து விற்பனை: கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு
ஆரோக்கிய உணவுகள்... வீட்டிலேயே செய்யலாம்!

கோடையில் சரும பாதுகாப்பு...
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


