/
சித்தூர் நீதிமன்றத்தில், 1949-ஆம் ஆண்டில் ஒரு வழக்கு. சென்னப்ப கவுண்டர் என்பவர் மாட்டு வண்டியில் பயணித்தபோது இறந்தார். அவரை வேலைக்காரன் குண்டுடு கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் விசாரணை நடத்தினார். அப்போது குண்டு, ""சென்னப்ப கவுண்டரை நான் கொலை செய்யவில்லை. பேய் கொன்றுவிட்டது'' என்று வாக்குமூலம் அளித்தார். ""பேய் என்று எதுவும் கிடையாது. எனவே குண்டுடு மீதான குற்றச்சாட்டு உறுதியானது' என்று நீதிபதி தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனையை விதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

கொலை வழக்கில் பிடியாணை: ஒருவா் கைது
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை மே 7-க்கு ஒத்திவைப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



