ரசிக்கும் சீமான்!

பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல;  கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர்.
ரசிக்கும் சீமான்!
Updated on
1 min read

பராசக்தியில் பூஜாரியாக நடித்த கே.பி.காமாட்சி நடிப்பில் மட்டுமல்ல;  கதாசிரியர், கவிஞர் என்று திறமைவாய்ந்தவர்.  'ஓ ரசிக்கும் சீமானே' உள்ளிட்ட பாடல்களை எழுதியவர்... அவர் எம்.ஜிஆர்,, சிவாஜி கணேசனால் மிகவும் மதிக்கப்பட்டவர்.  காமாட்சி மறைந்தபோது, சவப்பெட்டியை இருவரும் ஒரே சேர சுமந்தனர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com