ஆஸ்திரிய நாட்டுப் பேராசிரியரால் "கரஸ்பாண்டிங் கார்டே' என்று சொல்லப்பட்டதுதான் தபால் அட்டை. அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தபோது, 'போஸ்டல் கார்டு' என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது சுருங்கி "போஸ்ட் கார்டு' ஆனது.
1870-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக, தபால் அட்டை வெளியிடப்பட்டபோது அதை வாங்க அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தியாவில் தபால் அட்டை புழக்கத்தில் வந்து, 140 ஆண்டுகள் ஆகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.