ஐ.என்.எஸ். ராஜாளி...

இந்தியக் கடற்படையின் முதன்மையான விமானத் தளம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளியாகும்.
ஐ.என்.எஸ். ராஜாளி...
Published on
Updated on
1 min read

இந்தியக் கடற்படையின் முதன்மையான விமானத் தளம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளியாகும்.

இந்தக் கடற்படை விமானத் தளமானது இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தயார் நிலையிலும் உள்ளது.

ஐ.என்.எஸ். ராஜாளியில் கடற்படை வீரர்கள் மட்டுமல்ல; கடற்படை வீராங்கனைகளும் உள்ளனர். இந்தக் கடற்படை தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையைக் காட்டி வருகிறது.

புவிசார் அரசியலில் நிலப்பரப்பு, கடற்பகுதிகளின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களைச் சந்திக்கும் நிலையில் இது உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com