இந்தியக் கடற்படையின் முதன்மையான விமானத் தளம் அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளியாகும்.
இந்தக் கடற்படை விமானத் தளமானது இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தயார் நிலையிலும் உள்ளது.
ஐ.என்.எஸ். ராஜாளியில் கடற்படை வீரர்கள் மட்டுமல்ல; கடற்படை வீராங்கனைகளும் உள்ளனர். இந்தக் கடற்படை தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையைக் காட்டி வருகிறது.
புவிசார் அரசியலில் நிலப்பரப்பு, கடற்பகுதிகளின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களைச் சந்திக்கும் நிலையில் இது உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









