நாட்டில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளும் உள்ளன. இதில், முதல் இடம் பிடிப்பது ஜோத்பூரில் இருந்து பெங்களூரு தடத்தில் இயங்கும் பேருந்துதான்.
இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே பயண தூரம் 2 ஆயிரம் கிலோ மீட்டர். இது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் என நான்கு மாநிலங்களின் வழியாக, அகமதாபாத், வதோதரா , சுரத், நாசிக்,, பெல்காம், ஹுப்ளி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகப் பயணிக்கிறது.
வழியில் கிராமங்கள், சிறு நகரங்கள், பெரிய நகரங்கள், மிகப் பெரிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. சில சமயம் கடற்கரை என பலமாறுபட்ட சூழலில் செல்வதால் பயணம் இனிமையானது. பயண நேரம் 36 மணி நேரத்துக்கும் அதிகம்.
தில்லி-லே இடையிவான பேருந்து பயணம்தான் மிக நீணட தூரப் பேருந்து பயணம் என்று கூறுவர். இதன் தூரம் 1,075 கி.மீ. மட்டுமே. ஹிமாசல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயங்குகின்றன. இந்த வழித்தடத்தில் மலைகள், பனி படர்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள்... என கண்களை கவரும் பல ரம்மியமான காட்சிகளைக் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!

3 முறை குஜராத் முதல்வர்! 3 முறை பிரதமர்! மோடிக்கு அமித் ஷா புகழாரம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
