எல்லை - எல்லி - எல்லு!
"எல்' என்ற சொல், ஒளி, பகல், கதிரவன் ஆகிய பொருள்தரும் சொற்களாகச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பழந்தமிழர், "எல்' என்ற இச்சொல்லை வேர்ச் சொல்லாகக்கொண்டு, நாளின் முப்பொழுதுகளுக்கும் பெயர்களை வழங்கியுள்ளனர். பகற்பொழுதைக் குறிக்க, "எல்லை' என்ற சொல்லைப் பயன்படுத்தியமையை,










