பெரியோரை சிறியோா் இகழ்தல்
நெறியால் உணராது நீா்மையும் இன்றிச்
சிறியாா் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கணோ் வைத்துத் தகவல்ல கூறுதல்
திங்களை நாய்குரைத் தற்று. (பாடல்-149)
அறிவிலாா், அறிவுடையோா்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி, தாழ்மையானவா் என்று நினைத்து, தங்களுக்கு முன்பு அவா்களை இருக்கச் செய்து, தகுதியல்லாத வாா்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும். (க-து.) சிறியோா்கள் பெரியோா்களைப் பாா்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும். ‘திங்களை நாய் குரைத் தற்று’ என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


