பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்னகொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்


உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன
கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல்
ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர்
காயக்கு லோபிக்கு மாறு. (167)
உடையும் மருந்தும் உறையுளும் உணவோடு இவற்றை அளித்து அவர் குறையை நீக்குதலைச்செய்து, இனிய சொற்களைக் கூறாமை, ஒருவர் உணவின் பொருட்டு எருமையைக் கொன்று, அதனைச் சமைத்தற்குரிய காயம் வாங்குதற்கு லோபிக்குமாற்றை ஒக்கும் என்று சொல்லுவார்கள். "எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கு மாறு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...