சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 11:22 am

தம்மால் முடிவதைத் தாம் ஆற்றிச் செய்கலார்,
பின்னை, ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் 
செல் நீர் அருவி மலைநாட - பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ?  (பாடல்: 293)

ஓடிவரும் அருவியை உடைய மலைநாடனே! தாமே செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்து முடிக்காது, இன்னொருவரால் அச்செயலைச் செய்து முடிப்போம் என்று இருப்போர், செய்திறன் அற்றோர் ஆவர். அருகு இருக்கும் வெந்நீரிலேயே குளிக்க அஞ்சுபவர் தீயில் பாய்வாரா? மாட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.