பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்னைவிட வலியவனை எதிர்த்துப் போர் புரிவதே வீரனுக்குத் தகுதி. தன்னைவிட வலிமை குறைந்த இளையருடன் மோதித் தோற்கடிப்பது பெருமைக்கு உரியது அன்று.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read


தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாக்கால்,
என்ன குறையன், இளையரால்?  மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால்.     (பாடல்: 330)

தன்னைவிட வலியவனை எதிர்த்துப் போர் புரிவதே வீரனுக்குத் தகுதி. தன்னைவிட வலிமை குறைந்த இளையருடன் மோதித் தோற்கடிப்பது பெருமைக்கு உரியது அன்று. பூனை தன்னினும் மெலிந்த எலியை வீழ்த்தி அடையப்பெறும் பெருமை எதுவும் இல்லை. தன்னினும் வலிய புலியை வீழ்த்தினால்தான் பெருமை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com