• Tag results for தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (03-12-2023)

இந்த ஆண்டுக்கான தினமணி நாளிதழின் மகாகவி பாரதியார் விருதுக்கு, பாரதியியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய தலைசிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ய. மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

published on : 3rd December 2023

உலகம் காணா உயர்சீடர்

இவ்வுலகத்தில் எண்ணற்ற குருமார்களும் மாணவர்களும் தோன்றி மறைந்துள்ளனர்.

published on : 3rd December 2023

வேங்கையும் புலி ஈன்றன!

பண்டைத்தமிழர் அகவாழ்வில், களவும் கற்பும் இருபெரு நெறிகளாகக் கருதப்பட்டன. நற்றிணையின் 389-ஆம் பாடல் பழந்தமிழர் களவொழுக்க நெறியை அறியப் பெரிதும் துணை நிற்கிறது. 

published on : 3rd December 2023

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நல்ல மலரே நாணம் உறும்படியான கண்ணழகு பெற்றவளே! எந்த அளவுத் துன்பம் செய்தாலும் பொறுத்து ஏற்றுக் கொள்வார் என்று எவருக்கும் துன்பம் இழைத்தல் வேண்டா.

published on : 3rd December 2023

இந்த வாரம் கலாரசிகன் - (26-11-2023)

நவம்பர் மாதம் பிறந்து விட்டாலே, டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாளுக்கு அவர் பிறந்த எட்டயபுரம் செல்வது குறித்தும், அதற்கான பயண ஏற்பாடுகள் குறித்தும் சிந்தனை எழுந்து விடுகிறது.

published on : 26th November 2023

காணவும் கருதவும் பலன் தரும் கார்த்திகை விளக்கு

இருபத்தேழு நட்சத்திரங்களுள் திரு என்ற அடைமொழி உடைய திருவாதிரையும் திருவோணமும் போலக் கார்த்திகை நட்சத்திரமும் திரு என்ற அடைமொழியுடன் திருக்கார்த்திகை என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதாகும்.

published on : 26th November 2023

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைநாட்டவனே!  நெய், திரி ஆகியவற்றை வாங்குவது விளக்கினால் ஒளியைப் பெறலாம் என்பது கருதி ஆகும்.  

published on : 26th November 2023

பாரதியின் விசுவரூபத்தைக் காட்டியவர்!

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை முற்றுப்பெற்றபோது அவர் எழுதிய எல்லாப் படைப்புகளும் வெளிவந்துவிடவில்லை.

published on : 19th November 2023

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அரசர் குடிமக்களிடம் அவ்வப்போது வரி வாங்கி விடுதல் வேண்டும். நெல் மணிகள் அரியப்பட்ட தாளிலே இருக்கின்றன என்பதற்காகக் காலம்  கழித்து அறுவடை செய்தல் கூடாது.

published on : 19th November 2023

தண்டனை தரும் சதுக்கப்பூதம்

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் நன்னெறிகள் பல பேசப்பட்டுள்ளன.  

published on : 19th November 2023

கம்பர் காட்டும் இராமனின் துயரம்

ஆரண்ய காண்டத்தில் அயோமுகி படலத்தில் இராமனது துயர மனநிலையைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ள விதம் வியக்கத்தக்கது. 

published on : 29th October 2023

துருத்தியாய்த் துயருறும் ஒருத்தி

ஏழு ஊர்களின் பொதுவினைப் பயன்பாட்டிற்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட உலையில் மாட்டிய துருத்தியைப் போல எல்லையறியாமல் என்நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி தோழியிடம் கீழ்கண்டவாறு உரைக்கிறாள்.

published on : 29th October 2023

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தன்னைவிட வலியவனை எதிர்த்துப் போர் புரிவதே வீரனுக்குத் தகுதி. தன்னைவிட வலிமை குறைந்த இளையருடன் மோதித் தோற்கடிப்பது பெருமைக்கு உரியது அன்று.

published on : 29th October 2023

இந்த வாரம் கலாரசிகன் - 22-10-2023

பெங்களூரு சென்றிருந்தேன். தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ. தாமோதரன், செயற்குழு உறுப்பினர்கள் சு. பாரி, சரவணன் ஆகியோரை சந்தித்தேன்.

published on : 22nd October 2023

இந்த வாரம் கலாரசிகன் - (15-10-2023)

இன்னும்கூட காந்தி, காமராஜர் என்று இயங்கும் ஒருசில தலைர்களில் தமிழருவி மணியனும் ஒருவர்.

published on : 15th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை