பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read

பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால், உரை பெறுதல் உண்டு.     (பாடல்: 345)

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, சான்றோர் நல்லோர் பலர் கூடியிருக்கும் அவையில் யாரையும் குறைகூறிப் பேசவே மாட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com