பலன்தரும் பரிகாரத் தலம்: உள்ளம்கவர் கள்வன் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயில்
பரமசிவன், தர்ம தேவனிடம் ""உலக இயல்புப்படி தர்மம், அதர்மம் எல்லாம் கலந்து இருக்கும். இருப்பினும், தர்மத்தைக் காக்க வேண்டியது உன் பொறுப்பு. தண்டனை கிட்டும் என்ற பயத்தால் அதர்ம வழியில் மக்கள் செல்வதைத் த









