கைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு மனிதர்கள் கோயிலுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆலயத்தில் குரங்குகள் வழிபடச் செல்கின்றன. அதிசயம்தான் இது.
திருவெறும்பூரில் எறும்புகள் இறைவனை வழிபட்டன. ஆனைக்காவில் யானை வழிபட்டது. இங்கோ குரங்குகள் இறைவனை வழிபடுகின்றன.
ஆம். திருக்குரக்காவல் என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்துவரும் இறைவனுக்குத் தனித்தன்மையுண்டு. இந்த சிவபெருமான் அடியார்கள் விரும்பிய வரமெல்லாம் அளித்து பெருமை சேர்க்கிறார். வரம் கேட்காமலே இந்த சிவபெருமான் தம்மை வணங்கி நிற்கும் பக்தர்களின் மன ஆசைகளை நிறைவேற்றி அருள்கிறார்.
இந்த ஈசனை அனுமன் வழிபட்டுத் தரிசனம் கண்டிருக்கிறார். இதை நினைவு படுத்தும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை குரங்குக் கூட்டங்கள் இத்திருத்தலம் வந்து இறைவனை வழிபட்டு பூச்சாற்றிவிட்டு வணங்கிச் செல்கின்றன. வரும் போது பூக்களை ஏந்திவந்து குரங்குகள் பிரார்த்தனை செய்து செல்வது இன்றும் அதிசயச் செயலாக நடந்து வருகிறது. இத்திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


