சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுந்தரருக்கு செல்வம் மீட்டுத் தந்தவர்!

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:25 am

ஆா். கதிரவன்

திருவிளையாடல் நிகழ்த்தும் நோக்கத்துடன் தனது பக்தரான சுந்தரரின் செல்வங்களைக் கொள்ளையிட்டார் சிவபெருமான். அப்போது சுந்தரருக்கு யானையாக வந்து தும்பிக்கையைக் காட்டி  சிவபெருமான் சென்ற வழியைப் புலப்படுத்தினார். அதன் பிறகு சுந்தரர் திருமுருகன்பூண்டியில்  செல்வங்களை மீண்டும் பெற்று சிவபெருமானைப் பாடினார். திருமுருகன் பூண்டி இந்த விநாயகரால்தான் பாடல் பெற்ற தலமானது. இதனால் விநாயகருக்கும் "கூப்பிடு விநாயகர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. திருப்பூர் ,  திருமுருகன் பூண்டி - அவிநாசி சாலையில் அவிநாசிலிங்கம்பாளையம் அருகே உள்ளது இந்தக் கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.