

மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் தொடங்குமுன் ஆயுதங்களை அர்ஜுனன் வன்னி மரத்தில் ஒளித்து வைத்தான். அந்த மரம் இருந்த பகுதியில் அமைந்த கோயிலே தில்லாபுரி அம்மன் கோயில். தாராபுரத்திலுள்ள இக்கோயிலில் மனிதத் தலையுடன் ஆதி விநாயகர் காட்சியளிக்கிறார்.
படம்:எஸ்.எம். ரகுமான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.